பிரம்மாண்ட ரோந்து கப்பல்- கடனில் தத்தளித்த ரிலையன்ஸ்? ஒப்பந்தம் திடீர் ரத்து???

கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரிக்க போடப்பட்ட ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கப்பல்படை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெளியான தகவல்: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் இந்திய கப்பல் படைக்கு ரோந்து கப்பலை செய்து தர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ஒப்பந்தப்படி குறித்த காலத்திற்குள் கப்பல்களை வழங்குவது தாமதம் ஆனதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் … Read more

கொரோனா தொற்று எதிரொலி… கூவகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த தொற்று விரைவில் பரவிவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்  ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே  நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உளூந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில், கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில்  16 நாட்கள் தொடர்ந்து  நடைபெறும். எனவே இந்த திருவிழாவில் கலந்துகொள்ள  டில்லி, … Read more

மூடப்பட்டது..சர்வதேச விமான நிலையங்கள்-மத்திய அரசு அறிவிப்பு

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 19  பேர் மடிந்துள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள்  ரத்து என மத்திய அரசு அறிவித்து உள்ளது.மேலும் இந்த தடை  அறிவிப்பு சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது … Read more

கொரோனோ விவகாரம்…ஏப்ரல் 14 வரை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தாக்கம்  தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின்  தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் ய்யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருவோரையும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் … Read more

கொரோனா விவகாரம்… சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைகளுக்கு செல்ல வேண்டாம் கொறடா உத்தரவு…

இந்தியாவில் ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாராளுமன்றம் மற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டாம்’ என, பல்வேறு கட்சிகளின்  சார்பில் அந்த கட்சியினருக்கு  உத்தரவிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கட்சி கொறடா திரு. சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். எனவே  கொரோனா பரவல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல்., திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், லோக்சாபாவில், … Read more

கொவைட்-19 விவகாரம்…. பல்வேறு ரயில்கள் ரத்து தென்னக ரயில்வே அறிவிப்பு… ரத்தான ரயில்கள் விவரம் உள்ளே…

கொவைட்-19 வைரஸ் தொற்று  மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாததால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மற்றும் வந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் தற்போது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தென்னக  ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சந்திரகாச்சி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில் வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு கட்டண ரயில் 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.   இதுபோல, … Read more

கொரோனோ தாக்குதல் எதிரொலி… சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 18 விமானங்கள் ரத்து…

இந்தியாவில்  கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கொரோனோ  தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர்  அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 … Read more

செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணி… பல புறநகர் ரயில்கள் ரத்து…

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்  தடத்தில்,  செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் நடைபெற்று வருவதால்   சென்னை  கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான செங்கல்பட்டு,  அரக்கோணம்  மார்க்கத்தில் செல்லும் தட எண்கள் 40521,   40900, 40523,    40525, 40527, 40529, 40531ஆகியவை இன்று  ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல,   புறநகர் ரயில்களான செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி,  செங்கல்பட்டு-சென்னை  கடற்கரை இடையே செல்லும் ரயில்கள் 42501,  40530,   40532,   40534,   40536, … Read more

சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சென்னையிலிருந்து குவைத்,ஹாங்காங்,  ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

ஜப்பானில் கொரோனோ எதிரொலி.. இந்த முறை ஒலிம்பிக் ரத்தாகிறது…

சீனாவின் வூஹான் மாகாணத்தில்  கடந்த டிசம்பர் மாதம், ‘கோவிட்-19’ எனும் கொரோனா வைரஸ் பரவியது.2000க்கும் அதிகமான  உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் தலைநகர்  டோக்கியோவில், ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால், இது ரத்தாகும் சூழல்  ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைக்கவோ திட்டமில்லை. … Read more