Tag: யார் ஆட்சி நடந்தாலும் பயங்கரவாதிகள் வேட்டை தொடரும் : ராணுவ தளபதி..!

யார் ஆட்சி நடந்தாலும் பயங்கரவாதிகள் வேட்டை தொடரும் : ராணுவ தளபதி..!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா […]

யார் ஆட்சி நடந்தாலும் பயங்கரவாதிகள் வேட்டை தொடரும் : ராணுவ தளபதி..! 4 Min Read
Default Image