Tag: யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் : பா ஜ க ..!

யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் : பா ஜ க ..!

  கோவையில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அளித்த பேட்டியில் இப்பொது உள்ள சூழ்நிலையில் தமது கட்சி தென்னிந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி எமது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு,குறு தொழில்கள் முடங்கிவிட்டதாக பல புகார்கள் எழுந்துள்ளன. ஜி.எஸ்.டி வரிவித்திப்பூ முறை நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேய என்றும், இதுகுறித்த புகார்களை ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் அவர்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறினார். மோடி தலைமையிலான  மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.பல நகரங்கள் ஸ்மார்ட் […]

யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் : பா ஜ க ..! 4 Min Read
Default Image