Tag: மூன்று மைதானங்களில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில்- நஜம் சேதி

மூன்று மைதானங்களில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில்- நஜம் சேதி..!

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் வந்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயம் அடைந்தார்கள். இதனால் தொடரை பாதிலேயே ரத்து செய்துவிட்டு இலங்கை அணி வெளியேறியது. அதன்பின் முன்னணி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்களது சொந்த மைதானமாக கொண்டு […]

மூன்று மைதானங்களில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில்- நஜம் சேதி 4 Min Read
Default Image