Tag: முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திர

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப்பெற வேண்டும்..!

ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரவீண் தொகாடியா கூறியதாவது : இந்தியாவில் பிரதமர் மோடி அரசு, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்ஆமையை விட மெதுவாக உள்ளது.இவரது ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார பிரச்சனையான  பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, மற்றும் விவசாயிகள் போராட்டம் , பெண்களுக்கான உரிமைகள் போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.இவை அனைத்தும் இன்று வரை சரிசெய்யவில்லை. நம் நாட்டிற்கு வரிப்பணம் நிறைய உள்ளது. அவற்றை வீணான முறையில் இந்திய அரசு செலவுபண்ணுகிறது  என்றும் சிறுபான்மையினத்தவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள […]

பிரவீண் தொகாடியா 3 Min Read
Default Image