தோல் பொருட்கள் தொழிற்சாலையில் தீவிபத்து..!
மும்பையில் தோல் பொருட்கள் தொழிற்சாலையில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். மும்பையின் பரீஸ்டெர்நாத் பாய் சாலை ((Barrister nath pai road)) பகுதியில் இயங்கிவரும் தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறைவான அளவில் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், […]