Tag: முக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..!

முக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..!

இந்தியா முழுவதும் ஆதார் அட்டை செயல்பாடு தற்போது நடைமுறையில் உள்ளது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக […]

முக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..! 5 Min Read
Default Image