Tag: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டை கண்டித்து..! 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை..!!

துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட முழுவதும் 3 நாளாக இன்றும் 17,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல்  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]

துப்பாக்கி சூட்டை கண்டித்து..!20 3 Min Read
Default Image