Tag: மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்...!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனி

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்…!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்...!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனி 5 Min Read
Default Image