Tag: மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் பணம் இல்லாததால் ஐஐடி கனவை தியாகம் செய்த

மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் பணம் இல்லாததால் ஐஐடி கனவை தியாகம் செய்த மாணவன்..!

சத்தீஸ்கர் மாநிலம் சிம்கா பகுதியை சேர்ந்த சிவ்குமார் பாண்டே என்ற மாணவர், நடந்து முடிந்த பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். 3.6 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்த சிவ்குமார் பாண்டே எப்படியாவது ஐஐடி.யில் பொறியியல் படிக்க வேண்டும் என முயன்று வந்தார். ஆனால், ஐஐடி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் போக வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தனது தந்தையால் அதிகம் செலவு […]

மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் பணம் இல்லாததால் ஐஐடி கனவை தியாகம் செய்த 3 Min Read
Default Image