Tag: மருத்துவத்துறை

#BREAKING : செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி – வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை […]

Chess Olympiad 3 Min Read
Default Image

மக்களே ஒரு அரிய வாய்ப்பு…! மருத்துவ பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இதுவே..! – மருத்துவ துறை

தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, nhm.tn.gov.in- விண்ணப்பத்தை பதிவிறக்கி மாவட்ட நல்வாழ்வு சங்க துணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,848 இடைநிலை மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு B.sc nursing அல்லது செவிலியர் பட்டயப்படிப்பு அவசியம். 2,448 பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு +2-வில் உயிரியல் […]

7296 காலிப்பணியிடங்கள் 2 Min Read
Default Image

கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி..!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும்  கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 […]

- 3 Min Read
Default Image

#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!

கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் […]

- 3 Min Read
Default Image