Tag: மந்திரம்

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்..!பணவரவு அதிகரிக்க தொடங்கும்.

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள். வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, […]

siva manthiram 3 Min Read
Default Image

ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய அஷ்ட மந்திரம் இது தான் அறிவீர்களா..?

சிவனுக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும்,சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரங்களாக போற்றுவார்கள்  ஆன்றோர்கள்.அவை ஓம் உமா மகேஷ்வராய நம; ஓம் பரதேவாய நம; ஓம் திரியம்பகாய நம; ஓம் சோமசுந்தரரேசாய  நம; ஓம் சார்வாய நம; ஓம் பீமாய நம; ஓம் மஹாபலாய நம; ஓம் நீலகண்டாய நம;    

ஆன்மிகம் 1 Min Read
Default Image

சங்கடத்திலும் -சந்தோஷத்திலும் நம்முடன் பயணிக்கும் சாய்..!பார்வை பட வைக்கும் மந்திர ஸ்லோகம்..!

ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு நிலையில் ஆண்-பெண் அதே போல தான் வாழ்வில் ஒருவன் இன்னலில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் ஆறுதல் சொல்லகூட ஆள் இருக்காது.அதே ஒருவன் நன்றாக வாழும் போது யார் என்றே தெரியாத முகம் கூட வந்து பேசி விட்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.அப்படி ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவன் கையை […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image