மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைதொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட […]
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னதாக பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில்,கடந்த அதிமுக ஆட்சியில் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது.அந்த வகையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதனையடுத்து,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்,கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப்பணியாளர்களின் பணிநியமனம் தொடர்பான வழக்குகள் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,மகாத்மாகாந்தி ஊரக […]
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்து வந்தார்.அப்போது முதல்வர் கூறுகையில்: “மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள […]
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக தமிழக அரசு தகவல். அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர் பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனைகளுக்கு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக […]