பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என பொன்முடி பேட்டி. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அக்டோபர் 13ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதிக அளவில் ஐடி, எலக்ட்ரானிக்ஸ், பிரிவுகளில் அதிக அளவில் […]
ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. பொறியியல் படிப்புக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கும் என்றும், மாணவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் […]
அரசி பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பில் சேர 11,750 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சேர 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசனது புதியதாக 7.5 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கியது. அதன் படி தமிழக பொறியியல் கல்லூரியில் 11,750 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது குறித்து இன்று முக்கிய தகவலை தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதாவது, தமிழக அரசு ஒதுக்கிய 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் […]
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் […]
பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தகுதி வாய்ந்த பல் டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா […]
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.இதனையடுத்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.அந்த வகையில்,பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில்,பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் […]