நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது என பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்திய சுயசார்பு பாரதம் குறித்த காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு எப்படி வந்தது என்பதும், […]