இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாத பேறு கால விடுப்பு அளிக்க நம் அண்டை மாநில அரசான கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் உட்பட யாருக்கும் பேறுகால விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தனியார் […]