நான் பிரதமரானால் முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் குறித்த வீடியோவை ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மாணவர்கள் ராகுல் காந்தியிடம் நீங்கள் பிரதமரானால் என்ன உத்தரவை முதலில் பிறப்பிப்பீர்கள் என்று கேள்வி […]