Tag: பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூலத்தின் போலி சாவிகள் தீவிர தேடுதலுக்கு பின்

பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூலத்தின் போலி சாவிகள் தீவிர தேடுதலுக்கு பின் கண்டெடுப்பு..!

புவனேஸ்வர்: உலக அளவில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு, பட்டியலிடப்பட்டது. இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த […]

பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூலத்தின் போலி சாவிகள் தீவிர தேடுதலுக்கு பின் 6 Min Read
Default Image