Tag: புழுதிப் புயலாலும் பாதிப்புக்குள்ளாகும் வடமாநிலங்கள்..!

மழை வெள்ளத்தாலும்,புழுதிப் புயலாலும் பாதிப்புக்குள்ளாகும் வடமாநிலங்கள்..!

உத்தரப்பிரதேசத்தில் புழுதிப் புயலாலும், வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர், கோண்டா, கவுசாம்பி, பைசாபாத், ஹர்தோய், சித்திரக்கூட் ஆகிய மாவட்டங்களில் நேற்றுப் புழுதிப் புயல் வீசியது. இதில் கட்டடங்களின் கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் 15பேர் உயிரிழந்தனர். 28பேர் காயமடைந்தனர். அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் 7 மாவட்டங்களில் பிரம்மபுத்திரா […]

புழுதிப் புயலாலும் பாதிப்புக்குள்ளாகும் வடமாநிலங்கள்..! 3 Min Read
Default Image