Tag: பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான்

காசநோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கும் திட்டத்தை தொடங்குகிறார் – பிரதமர் மோடி..

இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் வகையில், இக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கும் திட்டத்தை நரேந்திர மோடி அரசாங்கம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்காலிகமாக பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் (பிஎம்டிபிஎம்பி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் காசநோயாளிகளின் உணவுத் தேவைகளுக்கு, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), தனியார் துறை கார்ப்பரேட்டுகள் அல்லது தனிநபர்களின் நிதி பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். . இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை […]

india 6 Min Read