டெல்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று, அவரது மகளை சந்தித்து பேசியுள்ளார். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி […]