Tag: பாலாறு பாலம்

செங்கல்பட்டு பழைய பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து தொடக்கம் – தேசிய நெடுஞ்சாலை துறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை முதல் போக்குறதுக்காக திறக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறக்கப்படுகிறது. புதுப்பித்தல் பணியின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், பாலம் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. பாலாறு புதிய பாலத்தில் மட்டுமே வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு […]

தேசிய நெடுஞ்சாலைத்துறை 2 Min Read
Default Image