Tag: பழனி முருகன் கோவில்

கொரோனா எதிரொலி : பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா..!

கொரோனா எதிரொலி காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிய […]

#Corona 2 Min Read
Default Image

பழனி கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து போராட்டம்…!

பழனி முருகன் கோயிலில்,  ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்காததால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்.5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில், பழனி முருகன் கோயிலில்,  ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை […]

#Strike 2 Min Read
Default Image

பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது கட்டணமின்றி முடிகாணிக்கை திட்டம்…!

பழனி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 4-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். அதன்படி, இந்த அறிவிப்பானது அமலுக்கு வந்துள்ள நிலையில், பழனி முருகன் கோயிலில், இலவச டோக்கன் கொடுக்கப்பட்டு, கட்டணமில்லா முடிக்காணிக்கை   செல்கின்றனர். இத்திட்டத்திற்கு பக்தர்கள், இந்து அமைப்புகள் வரவேற்பு  தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்க […]

#TNAssembly 2 Min Read
Default Image