அரசு சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் மது விற்பேன் என அடம்பிடித்த மதுக்கடை ஊழியர்கள் பணியிடைநீக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பானத்தை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மதுபான கடைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்குட்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபான […]