Tag: பணம் சேர எளிய பரிகாரம்

உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும்..!

உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும். இந்த காலத்திலும் எந்த காலத்திலும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது என்பது முடியாத ஒரு காரியம். பணம் அவசியம் தான். அதை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை விட அதை எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுதான் அதைவிட மிக முக்கியமான ஒன்று. சிலர் நாள் முழுவதும் உழைத்து வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வீட்டிற்கு வந்து நுழைந்த உடனேயே […]

panam athikarikka 5 Min Read
Default Image

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்..!பணவரவு அதிகரிக்க தொடங்கும்.

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள். வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, […]

siva manthiram 3 Min Read
Default Image

வீட்டில் பணத்தட்டுப்பாடா? இந்த எளிய பரிகாரம் போதும்.!

வீட்டில் செழிப்புக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள், பணத்திற்கு தட்டுப்பாடு வராது. பல நேரங்களில், பல முயற்சிகள் செய்தாலும், வீட்டில் செழிப்பு இருக்காது. ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் சிறிது கரடுமுரடான உப்பை எடுத்து, அந்த பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நான்கு அல்லது ஐந்து கிராம்புகளை சேர்க்கவும். இதனை வீட்டின் எந்த மூலையிலும் வைக்கலாம். இந்த பரிகாரத்தைச் செய்வதன் மூலம், பணவரவு தொடங்கி, வீட்டில் உள்ள அனைத்து காரியங்களிலும் செழிப்பு ஏற்படும். கண்ணாடிப் பாத்திரத்தில் உப்பை […]

காசு 2 Min Read
Default Image