Tag: பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பனை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்

பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பனை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீ‌ஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பனை தீர்த்துக் கட்டிய நண்பர்கள் 10 Min Read
Default Image