Tag: பசுமைவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு - எடப

பசுமைவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு – எடப்பாடி பழனிசாமி..!

சென்னைக்கும் சேலம் மாவட்டத்துக்கும் இடையே பசுமைவழிச் சாலை அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், இதனால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், எத்தனையோ சாலை பணிகள் நிலுவையில் இருக்க பசுமை […]

பசுமைவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு - எடப 5 Min Read