Tag: நிபா வைரசால் உயிர் இழந்தோரின் அதிகரிப்பு...!!ஆஸ்திரேலியவின் நாடியது இந்திய

நிபா வைரசால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!ஆஸ்திரேலியவின் நாடியது இந்தியா..!!

கேரளாவில் நிபா வைரசால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசின் உதவியை இந்தியா நாடியுள்ளது. குயின்ஸ்லேண்ட் அரசுக்கு இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் மனிதர்களுக்கு நிபா வைரஸ் எதிர்ப்புசக்தி கொண்ட மருந்துகள் இருப்பின் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சிகிச்சை பரிசோதனை கூடத்தில் பலன் அளிப்பதாக தகவல் வெளியான போதும் இதுவரை மனிதர்களுக்கு சோதிக்கப்படவில்லை. கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் ஒரு […]

நிபா வைரசால் உயிர் இழந்தோரின் அதிகரிப்பு...!!ஆஸ்திரேலியவின் நாடியது இந்திய 3 Min Read
Default Image