Tag: நான்கு நாட்களாக தொடர்ந்த மாசு காற்று இன்று முதல குறைய வாய்ப்பு என வானிலை ஆ

நான்கு நாட்களாக தொடர்ந்த மாசு காற்று இன்று முதல குறைய வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்..!

வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். […]

நான்கு நாட்களாக தொடர்ந்த மாசு காற்று இன்று முதல குறைய வாய்ப்பு என வானிலை ஆ 3 Min Read
Default Image