Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார். […]
Narendra Modi: கர்ப்பவாய் புற்றுநோய்க்கு இந்தியப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க வழிவகை செய்வதே தனது இலக்கு என பிரதமர் மோடி தகவல். மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகக் கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் உடனான உரையாடலின் போது தன்னை தொடர்ந்து நடத்துவது என்ன, ஓய்வு பழக்கம் உள்ளிட்டவை குறித்து சுவாரசியமான தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதன்படி தனக்கு ஓய்வு என்பது autopilot முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உதாரணமாக, இரவு வெகுநேரம் வரை வேலை செய்த பின்னும் […]
Narendra Modi: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. Read More – விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ! இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் […]
இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் வகையில், இக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கும் திட்டத்தை நரேந்திர மோடி அரசாங்கம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்காலிகமாக பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் (பிஎம்டிபிஎம்பி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் காசநோயாளிகளின் உணவுத் தேவைகளுக்கு, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), தனியார் துறை கார்ப்பரேட்டுகள் அல்லது தனிநபர்களின் நிதி பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். . இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை […]
ராமன் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்களுக்கு ராமநவமி நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் இறைவனின் அருளால் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும், ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, देशवासियों को रामनवमी की ढेरों शुभकामनाएं। भगवान श्रीराम की कृपा से […]
பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மணீஷ் நார்வல் மற்றும் சிங்ராஜ்-க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 […]
இன்று கோவையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஆதரித்து உரையாற்ற உள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்க் […]