INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?
சென்னை : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் இந்திய அணி பேட்டிங்கை பொறுத்த வரையில் தொடக்கத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கில் இருவரும் இணைந்து பலமான கூட்டணியை தொடர்ந்தனர். இதனால், இந்திய அணி மேலும் வலுவான முன்னிலையை பெற்றது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினார்கள். இதனால், வங்கதேச பவுலர்களுக்கு மிகவும் சவாலாக இருவரின் கூட்டணி அமைந்தது. இந்த […]