உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றான கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவலால் உலகம் எங்கிலும் மக்களை வெளியேற விடாமல் ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதிலிருந்து, ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மக்களின் வேலைவாய்ப்புகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், புதன் கிழமையான நேற்று (ஏப்ரல் 29) அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மூன்றாவது பதிப்பில், உலகளவில் 330 […]