Tag: தொடர் வழிப்பறி எதிரொலி: இணை ஆணையர்கள் தலைமையில் இரவு ரோந்து

தொடர் வழிப்பறி எதிரொலி: இணை ஆணையர்கள் தலைமையில் இரவு ரோந்து..!

சென்னையில் தொடர் வழிப்பறி, பொதுமக்களை தாக்கி பொருட்களை பறிப்பது, கார், மோட்டார் பைக்குகளை கடத்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதால் இரவு நேரத்தில் காவல் இணை ஆணையர்கள் தலைமையில் ரோந்து செல்ல காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை சமீப காலமாக குற்ற நகரமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் ஏற்படும் வகையில் சாலையில் பெண்கள், தனியாக செல்வோர் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. முன்பெல்லாம் வீடு புகுந்து திருடுவது நடக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வழிப்பறி ஏதாவது நடக்கும். ஆனால் […]

தொடர் வழிப்பறி எதிரொலி: இணை ஆணையர்கள் தலைமையில் இரவு ரோந்து 10 Min Read
Default Image