congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு! மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய […]
தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தமிழகத்தை ஆளுகின்ற […]
சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது அந்த நிக்வில் பேசிய அவர், இந்த திருச்சபை இன்னும் நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன். தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுஹாம். அந்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கம்பீரமாக சொல்வோம். மக்களுக்கு பணியாற்றுகின்ற […]
தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் வரை முறைகேடாக நகைகடன் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடும்பத்தில் ஒருவர் நகை கடன் பெற்றால் தான் தள்ளுபடி செய்யப்படும் என சொல்லவில்லை. தில்லுமுல்லு செய்து வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பொய்யான […]