Tag: தேஜஸ்வி யாதவ்

இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன்… 9வது முறையாக பீகார் முதல்வரான நிதிஷ்குமார் பேட்டி..! 

பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]

#Bihar 7 Min Read
Bihar CM Nitish Kumar

பீகாரில் 8-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.  பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று எட்டாவது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவி ஏற்றுள்ளார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதீஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா […]

#MKStalin 3 Min Read
Default Image

மக்களின் நாடியை நன்கு அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் – தேஜஸ்வி யாதவ்

‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், மக்களின் நாடியை நன்கு அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என புகழாரம்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் […]

#MKStalin 3 Min Read
Default Image

பள்ளி தோழியை கரம் பிடித்த பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்!

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகன் தான் தேஜஸ்வி யாதவ். இவர் தற்போது பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,  இவர் தனது பள்ளித் தோழியும் அரியானா மாநிலத்தின் தொழில் அதிபரின் மகளுமாகிய ராகேல் ஐரிஸ் என்பவரை நேற்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். […]

#Bihar 2 Min Read
Default Image

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு வேண்டும்”- தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட 33 பேருக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்..!

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சமூக-பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் மையத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர்  ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,சாதி அடிப்படையிலான மக்கள் தொகை […]

#Bihar 12 Min Read
Default Image

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை யாராலும் தடுக்க முடியாது – தேஜஸ்வி யாதவ்..!

மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த 28-ந் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது, பிராந்திய கட்சிகளும் அதற்கான பணியில் இறங்கி உள்ளன. ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்ற பின்னர் அக்கட்சியை அவருடைய மகன் தேஜஸ்வி […]

#RahulGandhi 7 Min Read