Tag: தூத்துக்குடியில் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்! 8 ஆயிரம் பேர் பங்கேற

தூத்துக்குடியில் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்! 8 ஆயிரம் பேர் பங்கேற்பு..!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ம் தேதி முதலே தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள்.திங்களன்று அவர்கள் ஏழாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் சிலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி […]

தூத்துக்குடி போராட்டம் 4 Min Read
Default Image