Tag: தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்..!!

தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்தப்பட்ட ((அவர்கள் இரவு முழுவதும் போலீசார் தங்களை தாக்கியதாக தெரிவித்து சட்டைகளை கழற்றி நீதிபதியிடம் காண்பித்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி பின்னர்)) அவர்களை 15 நாள் […]

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத 3 Min Read
Default Image