Tag: தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்...!ககன்தீப் சிங் பேடி

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது ..!!பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்….!!

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்வோர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ளது. காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் […]

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்...!ககன்தீப் சிங் பேடி 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்…!ககன்தீப் சிங் பேடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசின் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் கூறியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 43 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தூத்துக்குடி நகரத்தில் தற்போது  4 ஐஜி, 4 டிஜஜி, 15 எஸ்.பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பேராட்டக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்...!ககன்தீப் சிங் பேடி 4 Min Read
Default Image