இல்லத்தரசிகளே..! நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு..!

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த அக்டொபரில் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தீப்பெட்டியின் விலையை உயர்த்துவதாக  எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், விலை உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து, தீப்பெட்டி ஒன்று ரூ.2-க்கு  செய்யப்படுகிறது.

தொடர் மழை எதிரொலி! 300 கோடி ருபாய் அளவிற்கு தீப்பெட்டி தொழில் முடக்கம்!

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தீப்பெட்டி தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 முழுநேர தொழிற்சாலையும், 300 பகுதிநேர தீப்பெட்டி தொழிற்சாலையும், அதுபோக 2000 சிறுதொழில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இருந்து வரும் தீப்பெட்டி செய்ய தேவையான மரத்தடிகள் வரத்து குறைந்து உள்ளன. மேலும், அவற்றை கடுமையான மழை காரணமாக அதனை காய வைக்க  … Read more