Tag: திருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பத

திருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதில் ரூபாய் நோட்டுகள் திருமலையிலேயே பரகாமணி அறையில் எண்ணப்படுகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டுச் சில்லரை நாணயங்கள் மூடைகளில் கட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்குள்ள பரகாமணி அறையில், தேவஸ்தான ஊழியர்கள் சில்லரை நாணயங்களை எண்ணுகிறார்கள். சில்லரை நாணய மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் […]

திருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பத 5 Min Read
Default Image