17 வயது மாணவியை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர்!திடுக்கிடும் தகவல்!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர். இதன் காரணமாக பரோட்டோ மாஸ்ட்டரை 5 பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை அடுத்த இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ராஜ் ஆவார்.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு 17 வயது மதிப்புள்ள ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று பவுல் ராஜ் எங்கோ வெளியே சென்றுள்ளனர்.அவரது மகள் … Read more

வாட்ஸ் அப்பில் குழு வாரியாக பிரித்து ஆபாச படங்களை அனுப்பி வந்த நபர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!விசாரணையில் அடுத்த குறி சென்னைக்கு!

வாட்ஸ் அப்பில் பலருக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபரை வளைத்து பிடித்த காவல்துறையினர். விசாரணையில் அடுத்த குறி சென்னைக்கு. திருச்சி மாவட்டம் பாலக்கரையில் உள்ள காஜாபேட்டை புது தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ்ராஜ் ஆவார்.இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் சிறுவயதிலேயே ஆபாச படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.அதில் குறிப்பாக குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விரும்பி பார்த்து … Read more