17 வயது மாணவியை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர்!திடுக்கிடும் தகவல்!
வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர். இதன் காரணமாக பரோட்டோ மாஸ்ட்டரை 5 பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை அடுத்த இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ராஜ் ஆவார்.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு 17 வயது மதிப்புள்ள ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று பவுல் ராஜ் எங்கோ வெளியே சென்றுள்ளனர்.அவரது மகள் … Read more