தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.பொதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர். தலைநகரத்தில் தண்ணீருக்காக மக்கள் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக 4000 ஓட்டல்கள் முடப்படுவதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது.இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் […]