Tag: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

குட்நியூஸ்…இவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு வழங்கும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரச்சனையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி […]

#TNGovt 4 Min Read
Default Image