Tag: தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற உழைப்போம் : முரளிதரராவ்..!

தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற உழைப்போம் : முரளிதரராவ்..!

பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ் கோவையில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்றதாக உணர்கிறேன் என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் தமிழகத்துக்கான பா.ஜ.க. தலைவரின் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் நாடாளுமண்ற தேர்தலின் பா.ஜ.க. தனது செல்வாக்கை நிரூபிக்கும் என்றும் கூறினர். தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்றதாக உணர்கிறேன் என்றும் இந்த வலுவுக்கு வலு சேர்க்க அடுத்த 10 மாதங்கள் உழைப்பதாகவும் , வலுப்படுத்துவது தொடர்பான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்  

தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற உழைப்போம் : முரளிதரராவ்..! 2 Min Read
Default Image