Tag: தஞ்சாவூர் மாவட்டம்

கர்ப்பை காக்கும் கர்ப்பகரட்சம்பிகை..!!இக்கோவிலுக்கு ஒரு முறை தனியாக செல்லும்.!! நீங்கள் மறுமுறை தாயாக தான் செல்வீர்கள்..!!இப்பூவுலகளில் இப்படி ஒரு வரக்கோவில்..!!

முன் காலத்தில் முல்லை வனம் என்று இத்தலம் போற்றப்பட்டது.மகரிஷிகள் சிலர் தவம் செய்து வந்தனர்.அதில் ஒரு மகரிஷி நித்துருவர் அவரின் மனைவி வேதிகை தன் கணவர்க்கும் மற்ற மகரிஷிகளுக்கும் பணிவிடைகள் செய்து வந்தாள் வேதிகை. நெடுநாள்காக இந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை முல்லை வன நாதரை எண்ணி வழிபட்டனர் அவர்களின் பக்திக்கு இறங்கிய இறைவன் அருளால் வேதிகை தாயார் கருவுற்றார். கருவுற்ற வேதிகை தனித்திருந்த சமயத்தில் கர்ப்ப வழியால் மயக்கமுற்று சுயநினைவின்றி கிடந்தார்.அங்கு வந்த ஊர்த்துவ […]

ஆன்மீகம் 8 Min Read
Default Image