“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தவெக முகவர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கு மேடையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதை தொடர்ந்து, தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய […]