Tag: டெல்லிஉயர்நீதி மன்றம்

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்க டெல்லிஉயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் டெல்லிஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் உண்மை தன்மை இருக்காது எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இதனை ஏற்ற டெல்லிஉயர்நீதி மன்றம்  தேசிய மனிதஉரிமை ஆணையம் வரும் 29ம் தேதி பரிசீலனையை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

டெல்லிஉயர்நீதி மன்றம் 2 Min Read
Default Image