Tag: ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு..!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் அவுரசங்சேப் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரின் இல்லம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்,  புல்வமா சென்றிருந்த சமயத்தில், பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி சமீர் டைகருக்கு எதிராக நடைபெற்ற  என்கவுண்டர் சம்பவத்தில்  கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரும் இடம் […]

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு 3 Min Read
Default Image