Tag: சேலம் மாவட்டம்

கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பொறியியல் மாணவியை ஆட்டோ ஓட்டுநர் கடத்தி பலாத்காரம் செய்துள்ளார். 5 நாட்கள் மாணவியை கடத்தி வைத்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் […]

tamilnews 3 Min Read
Default Image