Tag: செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள்

செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள்..!

தமிழகத்தினை சேர்ந்த 4 பேர் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.  இதற்காக வடக்கு கோவா வந்த அவர்கள் ஆகுவாடா கோட்டை அருகே சிகுரிம் பீச் பகுதிக்கு நேற்று காலை சென்றுள்ளனர். அவர்கள் பாறைகள் அதிகம் நிறைந்த பகுதியில் இருந்தபடி தங்களது போன்களில் படம் பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.  திடீரென உயரே எழுந்து வந்த அலை ஒன்று பாறையில் அமர்ந்த ஒருவரை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.  அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார். அவர் சசிகுமார் வாசன் (வயது 33) என அடையாளம் […]

செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள் 4 Min Read
Default Image